ஈபிஎஸ்-ன் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு - எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள்... சிவகங்கையில் பரபரப்பு

x
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன.
  • திருப்பத்தூர் மட்டுமல்லாமல் அதன் சுற்றுவட்டார பகுதியில் காரைக்குடி கல்லல் போன்ற பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்