"திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார்.. அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம்" - சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு

x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய எம்பி சி.வி.சண்முகம், ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக தனது கையாளாக பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இம்முறையும் முடக்க அவர் முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே வெளியே வருவார் என்று கூறிய சி.வி.சண்முகம், அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ இருக்கலாம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்