"இதை செய்ய ஓ.பி.எஸ் தயார்..! ஈ.பி.எஸ் தயாரா..?" | மனோஜ் பாண்டியன், அதிமுக

x

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக கையொப்பமிட கோரி, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளதாக, மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்