கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த கோர விபத்து

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி மலைப்பாதையில் மின் பேருந்து மீது சுற்றுலா வேன் மோதிய விப்த்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் இருந்து வந்த சுற்றுலா வேன் ஊட்டியில் இருந்து திரும்பி கொண்டிருந்த போது முன்னால் சென்ற மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 17 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்