நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து லாவகமாக சைக்கிளை திருடி சென்ற திருடன் - வெளியான சிசிடிவி காட்சி

x

சென்னை கொட்டிவாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து சைக்கிளைத் திருடிச் சென்ற மர்ம நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். களத்துமேட்டு தெருவை சேர்ந்த முகம்மது கவுஸ் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தனது சைக்கிளை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு அந்த சைக்கிளைத் திருடிக் கொண்டு செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன... இது உறித்து முகக்கது அளித்த புகாரின் பேரில் போலீசார் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்