மார்பில் கத்தியால் அடித்தபடி வினோத ஊர்வலம் திண்டுக்கல்லில் வினோத அம்மன் வழிபாடு

x

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில், தென்புதூர் ஸ்ரீ ராமலிங்க சவுடம்மன் கோயிலில் சுவாமி கும்பிடும் விழா நடைபெற்றது. குதிரை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அம்மனை, வழிநெடுகிலும் நின்றிருந்த பக்தர்கள், தங்கள் மார்பில் கத்திபோட்டவாறு கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் கோயிலில் சக்திமாவு சேர்த்தல் மற்றும் மஹா தீப ஆராதானை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்