முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட அரிய பரிசு.. கிஃப்டை பார்த்து உறைந்து நின்ற முதல்வர்

x

நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மற்றும் விருந்தினர்களுக்கு, விழா ஏற்பாட்டாளர்கள் சிந்துவெளியையும், கீழடியையும் நினைவு கூறும் நினைவுச் சின்னங்களான மொஹஞ்சதாரோ குடித்தலைவரின் சிறிய சிலை மற்றும் கீழடி பானை ஆகியவற்றை பரிசாக வழங்கினர். நூலின் அட்டைப்படம் குறித்த தத்ரூப மணல் சிற்ப கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது . பிரபலமான ஒடிசா சிற்ப கலைஞர் சுதர்சன் பட் நாயக் உருவாக்கிய மணல் சிற்பம் நூலகத்தின் முகப்பில் இடம்பெற்று இருந்தது. இதனை முதலமைச்சர் உட்பட அனைவரும் கண்டு களித்தனர்.

https://youtu.be/pMOgrhGrqnk


Next Story

மேலும் செய்திகள்