சென்னை அண்ணா சாலைக்கு வந்த A.R. ரகுமான் என்னவா இருக்கும்..?

x
  • சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் 'சந்தனக்கூடு' நாளுக்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார்.
  • இஸ்லாமியர்களின் வழிபாடு முறையான 'சந்தனக்கூடு' என்ற 15 நாட்கள் நடைபெறும் நிகழ்விற்காக, இந்த கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
  • அப்போது, பிறை தெரிந்ததும் சந்தனக்கூடு நிகழ்விற்கான அறிவிப்பு வெளியானது.
  • இதையொட்டி நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தலைமை காஜி முகமது அக்பர் சாஹிப் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்