சாலையின் ஓரமாக நடந்து சென்ற நபர்... அசுர வேகத்தில் எதிரில் வந்து மோதிய பேருந்து - அதிர்ச்சி சிசிடிவி

x

கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது, தனியார் பேருந்து மோதிய விபத்தின், பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. பையாவூர் பகுதியில் இருந்து, இரிட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சாலையில், அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நடந்து வந்த போது, பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்