#BREAKING || "முதல் நாளே வளைந்த செங்கோல்"... "அராஜகம் அரங்கேறுவதுதான் அறமா?" - முதல்வர் ட்விட்

x
  • "அராஜகம் அரங்கேறுவதுதான் அறமா?"
  • டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது"
  • செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவு
  • குடியரசு தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?"
  • மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - முதலமைச்சர்

Next Story

மேலும் செய்திகள்