சாலையில் திடீரென ஓடிய குழந்தை... வேகமாக வந்த லோடு ஆட்டோ..! அடுத்து நடந்தது... வெளியான பரபரப்பு வீடியோ

x

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாயுடன் சென்று கொண்டிருந்த குழந்தை, சாலை விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

குருவத்தூர் பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தக் குழந்தை விளையாடி கொண்டே, திடீரென சாலையில் நடுப்பகுதியை நோக்கி ஓடியது.

அப்போது வேகமாக வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் விழிப்போடு விலகிச் சென்றதால் குழந்தை விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்