குளிர்பானம் குடித்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு

x

விருதுநகர் அழகாபுரியில் பைபாஸ் சாலை ஓட்டலில் குளிர்பானம் குடித்த 14 வயது சிறுவன் பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சென்னை சென்ற போது, அழகாபுரியில் குளிர்பானம் குடித்த சிறுவன்

குளிர்பானம் குடித்துவிட்டு பேருந்தில் ஏறிய நிலையில் சிறுவனுக்கு வாந்தி

திண்டிவனம் அருகே பேருந்து நின்றபோது சிறுவன் கண் விழிக்காததால் அதிர்ச்சி

மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்