10 வயது சிறுமிக்கு தாய் மாமனே செய்த பகீர் காரியம் - சென்னையில் அதிர்ச்சி

x

வட சென்னையில் 10 வயது சிறுமிக்கு அவரது தாய்மாமனே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் 10 வயது மகளை தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்த பெண், அங்கு தனது அண்ணனே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இது குறித்து அவர் போலீசில் புகாரளித்த நிலையில், சிறுமியின் தாய் மாமாவான 35 வயது நபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்