ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் பாய்ந்து 9 பேருக்கு நேர்ந்த கதி - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் காயம்

கல்லாலங்குடியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடந்த விபரீதம்

உயர் மின்னழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கசிவு- பார்வையாளர்கள் மீது பாய்ந்த மின்சாரம்

காயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்