ஒரே வீட்டில் குடியிருந்த 6 பாம்புகள்...திண்டுக்கல்லில் அதிர்ச்சி - பரபரப்பு காட்சிகள்

x
  • திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை ஊராட்சியில் தனது வீட்டின் கூரையில் பாம்பு ஒன்று இருப்பதாக நம்பிராஜன் என்பவர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
  • இதனையடுத்து வந்த தீயணைப்புத்துறையினர், வீட்டுக்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதை கண்டறிந்து, அடுத்தடுத்து 6 கொம்பேறி மூக்கன் வகை பாம்புகளை பிடித்தனர்.
  • பின்னர் வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் குளிர்ந்த இடத்திற்கு வருவது இயல்பானது என்றும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுரை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்