#BREAKING || 55 மணி நேர போராட்டம்... உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

x

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு/மத்திய பிரதேசம் /மத்திய பிரதேச மாநிலம் முங்கோலி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு/55 மணி நேர போராட்டத்திற்கு பின் இரண்டரை வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு/300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை, 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்தது


Next Story

மேலும் செய்திகள்