#Breaking || காதலன் கண் முன்னே காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் - காஞ்சிபுரத்தில் பயங்கரம்

x

காஞ்சிபுரம் அருகே மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது, தனியார் கல்லூரி மாணவி, காதலனுடன் சென்ற போது கத்திமுனையில் இருவரையும் மிரட்டிய கும்பல், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிய 4 பேரை, தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்