BREAKING- நிலை தடுமாறி தேர் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் *ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது.*

தேர் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 3 பேர் கவலைக்கிடம்.

பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை.

படுகாயம் அடைந்தவர்களை *தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்