2 மணி நேரம் கண்களை கட்டி மாணவர்கள் சாதனை | Guinness Record | Thanjavur

x

தஞ்சாவூரில், பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் கண்களை கட்டிக் கொண்டு 2 மணி நேரம் சிலம்ப‌ம் சுற்றி சாதனை படைத்தனர். 14 மாணவ மாணவியர்கள் கண்களை கட்டிக்கொண்டு சுருள்வாள் சிலம்ப‌ம் சுற்றினர். அதில், 9 வயதான வந்தனா என்ற மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரும் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். சிலம்பம் சுற்றிக் கொண்டே 2 மணி நேரம் சைக்கிள் மிதித்து சென்ற 4 மாணவர்கள், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த‌னர்


Next Story

மேலும் செய்திகள்