14 கோயில்கள் சிதைவு... இரவோடு இரவாக நடந்த பயங்கர தாக்குதல் - யார் அந்த மர்ம ஆசாமிகள்? | Bangladesh

x

வங்க தேசத்தில் 14 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. வங்க தேசத்தின் வடமேற்கு பகுதிகளில் உள்ள 14 கோயில்கள் மீது மர்ம நபர்கள் இரவில் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்... இது நாட்டின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்... தாக்குதல் நடத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்