இலவச சேவைக்கு 120 ரூபாயா? “பில் கொடுங்க..“ என கேட்ட இளைஞரை சரமாரியாக தாக்கும் ஆதார் ஊழியர்கள்

x

காரைக்குடியை சேர்ந்த ஹரி என்பவர், தனது தங்கையின் கைரேகை புதுப்பித்தல் சேவைக்காக ஆதார் மையம் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த சண்முகப்பிரியா என்ற பெண் ஊழியர், 120 ரூபாய் வசூலித்துள்ளார். இதற்கு ஹரி ரசீது கேட்டதால், ஆத்திரமடைந்த பெண் ஊழியர், சக ஊழியர்களுடன் சேர்ந்து ஹரியை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின.


Next Story

மேலும் செய்திகள்