#BREAKING | தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை - 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

x

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் இன்று கரையை கடக்கிறது...

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது, வானிலை ஆய்வு மையம்...

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையில் இன்று கரையை கடக்கிறது

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் - வானிலை மையம்


Next Story

மேலும் செய்திகள்