#BREAKING || புகையிலை பொருள் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவுக்கு பதிலளிக்க புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு விசாரணை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு .


Next Story

மேலும் செய்திகள்