சாட்டை துரைமுருகன் உட்பட பல நாதக நிர்வாகிகள் வீட்டில் NIA ரெய்டு.. கட்சி எடுத்த அதிரடி முடிவு

x

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என் ஐஏ சோதனை மற்றும் சட்ட விதிமீறல் எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு

பிற்பகலில் விசாரணைக்கு அனுமதி

விடுதலைப்புலிகள் அமைப்புக்காக சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


Next Story

மேலும் செய்திகள்