ரூ. 234 கோடியில் மேம்பால பணிகள்... பெருங்களத்தூரில் இனி No Traffic..!

x
  • சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் மீரான்.

Next Story

மேலும் செய்திகள்