#BREAKING || குருத்திகாவை பெற்றோருடன் அனுப்ப போலீஸ் எதிர்ப்பு-உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

x
  • பெற்றோரால் கடத்தப்பட்ட காதலியை மீட்டுத் தரக்கோரி இளைஞர் வினித் தொடர்ந்த வழக்கு
  • இளம்பெண் குருத்திகாவை பெற்றோர் உடன் அனுப்ப காவல்துறை எதிர்ப்பு
  • குருத்திகாவை அவரது உறவினர்களிடம் அனுப்பினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும்- காவல்துறை
  • வழக்கு தொடர்பாக தென்காசி காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

Next Story

மேலும் செய்திகள்