"வரும் மார்ச் மாதம்.." - பேஸ்புக் அடித்த எச்சரிக்கை மணி

x
  • மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனம் கையில் எடுக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
  • மிக மோசமான பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி, டெக் நிறுவனங்கள் பலவும் தடாலடியாக தங்கள் ஊழியர்கள் பலரையும் வேலையை விட்டு தூக்கி, வீட்டிற்குஅனுப்பி வைத்து வருகின்றன.
  • அந்த வரிசையில் கடந்த ஆண்டே அதிரடியாக 11 ஆயிரம் ஊழியர்களை வேலையை விட்டு தூக்கி அதிரடி காட்டியிருந்தது, பேஸ்புக் நிறுவனம். இந்நிலையில்,
  • இந்த ஆண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
  • இதனால் தங்கள் நிறுவனத்தில் உள்ள பல அணிகளின் வரவுசெலவு திட்டத்தை மெட்டா நிறுவனம் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்