#Breaking|| ஈரோட்டில் நூதன பிரச்சாரம்.. ஓபிஎஸ்ஸின் புதிய பிளான்

x
  • வரும் 20ம் தேதி சென்னையில் ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு
  • இடைத்தேர்தல் தொடர்பாக எடுக்க வேண்டிய முக்கிய முடிவு குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல்
  • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட ஓ.பி.எஸ். முடிவு என தகவல்
  • மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை நேரில் கேட்கவும் முடிவு
  • நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் அறிக்கை மூலம் இரட்டை இலைக்கு வாக்கு கேட்க ஓ.பி.எஸ். திட்டம்

Next Story

மேலும் செய்திகள்