#Breaking|| பரபரப்பான அரசியல் சூழலில் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை

x
  • அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை/தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பு.
  • நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை.
  • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
  • பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது, அதிமுகவில் பாஜகவினர் இணைந்து வருவது குறித்தும் ஆலோசனை என தகவல்.

Next Story

மேலும் செய்திகள்