#BREAKING || தருமபுரி அரசு பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ மாணவிகள் - சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிரடி

x
  • தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரம்.
  • 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு.
  • அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பொருட்கள் அடித்து நொறுக்கிய மாணவர்கள்.
  • சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி.
  • வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை.

Next Story

மேலும் செய்திகள்