#BREAKING | சென்னையை உலுக்கிய வழக்கறிஞர் கொலை - நீதிமன்றத்தில் 3 இளைஞர்கள் சரண்

x
  • சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
  • சென்னை துரைப்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை செய்யப்பட்டார்
  • குற்றவாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், ஸ்ரீதர், முருகன், பிரவீன் ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்
  • குற்றவாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு

Next Story

மேலும் செய்திகள்