தலைக்கேறிய போதை.. தடுமாறிய இளம்பெண்கள்.. நள்ளிரவில் நடந்து சென்ற ஆண்களிடம் ரகளை - சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

x
  • சென்னையில் சாலையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 3 பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது
  • . திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் 3 பெண்கள் மது அருந்திவிட்டு சாலையில் நடந்து செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டனர்
  • . மேலும் அந்த வழியாக வந்த வாகனத்தின் முன்பாக நின்று தகராறு செய்யவே ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • அப்போது அவர்கள் கண்ணகி நகர் பெண்கள் என்பது தெரியவரவே, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்