#BREAKING || வீட்டில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் - ரஜினி மகளிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

x
  • நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்
  • திருடப்பட்டதாக கூறப்பட்டதை விட அதிக அளவில் நகைகள் மீட்கப்பட்டது குறித்து விசாரிக்க முடிவு
  • நகைகள் வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த உள்ளனர் போலீசார்
  • தனது வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் மாயம் என ரஜினி மகள் ஐஸ்வர்யா காவல்நிலையத்தில் புகார்
  • நகைகள் திருட்டு தொடர்பாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பெண், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தும் போலீசார்
  • கைதானவர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகை, 30 சவரன் வைரம், 4 கிலோ வெள்ளியை கைப்பற்றியது காவல்துறை

Next Story

மேலும் செய்திகள்