"தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்" - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

x
    • தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.
  • அதையொட்டி அவையில் கொள்கை விளக்கக் குறிப்பு வைக்கப்பட்டது.
  • அதில் 2022-23 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது முந்தைய ஆண்டைவிட 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம் என்று கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்