Special Report || சிறைக்குள் கைதிகளுக்கு இடையே வெடித்த மோதல்...ஆயுத கிடங்கை சூறையாடி வெறியாட்டம் இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் சிறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்திருக்காங்க. மேலும் 100க்கும் அதிகமான கைதிகள் படுகாயமடைஞ்சிருக்காங்க. நடந்தது என்ன என்பதை விவரிக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்.