நேபாளம்ல ஜென்சி போர்ராட்டத்துனால முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவிய ராஜினாமா செஞ்சாரு..அடுத்த பிரதமரா ஜென்சிக்களினனுடைய நம்பிக்கை முகமா பார்க்கப்பட்டவரு தான் “பாலன் ஷா“ இப்ப இவரு மேலயும் அதிர்ப்தில இருக்காங்களாம் ..என்ன காரணம்? விளக்குகிறார் தொகுப்பாளர் அஞ்சலி...