எந்த நொடியிலும் இன்னொரு GLOF - அலர்ட் மோடில் நேபாளம்...தந்தி டிவியின் லைவ் ரிப்போர்ட் நேபாளில் உயிரிழப்பு ஆயிரத்து இருநூற்று என்பத்து இரண்டாக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. திடீர் பெருவெள்ளம் பல கிராமங்களின் வழிகளை துண்டித்துள்ளது. கிராம மக்களுக்கு உணவும் மருந்தும் விநியோகம் செய்வதற்காக தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தகவல்களை வழங்குகிறார் எமது கிரியேடிவ் எடிட்டர் சலீம். அதை பார்க்கலாம்.