24X7 இந்தியாவுக்கு கிடைத்த `காவலன்’ சீனா, பாக். சேட்டைகளுக்கு செக் எல்லையில் சிறு அசைவு என்றாலும் நொடியில் அப்டேட் இஸ்ரோவின் GSLV-F17 ராக்கெட் மூலம் அதிநவீன 'EOS-05' புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனையின் பின்னணியும், நாட்டுக்குக் கிடைக்கவுள்ள பலன்களும் என்ன? என்பது குறித்து விளக்க இணைகிறார் தொகுப்பாளர் கவிதா