உலகம்

ராணுவ புரட்சி நிலையை உன்னிப்பாக கவனிக்கிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

மியான்மரில் ஏற்பட்டுள்ள நிலையை உன்னிப்பாக கவனிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் மியான்மர் அதிபர் வின் மின்டை ராணுவம் கைது செய்துள்ளது. இதுகுறித்து மியான்மர் புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மியான்மரில் ஜனநாயக நடைமுறைக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் சட்ட மற்றும் ஜனநாயக நடைமுறைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதில் நம்பிக்கையை கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"