"குழந்தைகள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணை அல்ல" குழந்தைகள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.