உலகம்

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

தந்தி டிவி

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்து உள்ளது. 2032-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹங்கேரி, ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்து இருந்தன. இதில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தேர்வு செய்து உள்ளது. இந்த தகவலை அறிந்த பிரிஸ்பேன் மக்கள், வாண வேடிக்கைகளை வெடித்தும், வீதிகளில் திரண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு