உலகம்

தலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை -சுதந்திர தினமாக கொண்டாடிய ஆப்கானி

பெங்களூருவில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் குடும்பம், தலிபான்கள் பிடியில் இருந்து விடுபட்டதை சுதந்திர தினமாக கொண்டாடினர்.

தந்தி டிவி

பெங்களூருவில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் குடும்பம், தலிபான்கள் பிடியில் இருந்து விடுபட்டதை சுதந்திர தினமாக கொண்டாடினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் பகுதியில் அரசுத் துறை வங்கியின் மேலாளராக இருந்தவர் பஷ்தூன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பெங்களூருக்கு குடும்பத்துடன் தஞ்சமடைந்தார். அவர் இந்தியாவிற்கு வந்த சில நாட்களில் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றினர். இந்த நிலையில் தலிபான்கள் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் தமது குடும்பம் இந்தியா திரும்பியதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Breaking | SSLC | 10th Exam | மாணவர்கள் கவனத்திற்கு.. 10ம் வகுப்பு விடைத்தாள்.. பறந்த திடீர் உத்தரவு

ECI | 2026 Election | தேர்தல் ஆணையம் கொடுத்த டைம் முடிந்தது

Today Gold Rate | மீண்டும் றெக்கை கட்டியது தங்கம் - அப்படியே தலைகீழான ரேட்

TN Election | தீவிரமாகும் தேர்தல் ஏற்பாடுகள்.. மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அழைத்த அர்ச்சனா பட்நாயக்

Ranipet | Minister Gandhi | ராணிப்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் காந்தி பரபரப்பு பேட்டி