உலகம்

"அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு?" - சிரியா போர் பதற்றம், இடம் பெயரும் அகதிகள்

துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சிக்கும் அகதிகள் துருக்கி போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை கிரீஸ் வெளியிட்டுள்ளது. வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஐரோப்பாவுக்கு இடம் பெயரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"