உலகம்

"அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு?" - சிரியா போர் பதற்றம், இடம் பெயரும் அகதிகள்

துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சிக்கும் அகதிகள் துருக்கி போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை கிரீஸ் வெளியிட்டுள்ளது. வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஐரோப்பாவுக்கு இடம் பெயரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்