உலகம்

"அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு?" - சிரியா போர் பதற்றம், இடம் பெயரும் அகதிகள்

துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
துருக்கிக்குள் நுழைய முயற்சிக்கும் ஏராளமான அகதிகளை, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சிக்கும் அகதிகள் துருக்கி போலீசார் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை கிரீஸ் வெளியிட்டுள்ளது. வடமேற்கு சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஐரோப்பாவுக்கு இடம் பெயரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு