உலகம்

வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகள் இறக்குமதி - இலங்கை விவசாயத்துறை அமைச்சர் தகவல்

இலங்கை அரசு மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 ஆயிரத்து 771 ஏக்கர் நிலப்பரப்பில் பசு மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பசு மாடுகளை இறக்குமதி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், 4 ஆயிரத்து 200 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை