உலகம்

வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகள் இறக்குமதி - இலங்கை விவசாயத்துறை அமைச்சர் தகவல்

இலங்கை அரசு மீண்டும் வெளிநாடுகளிலிருந்து பசு மாடுகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு விவசாயத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 ஆயிரத்து 771 ஏக்கர் நிலப்பரப்பில் பசு மாடுகளை வளர்க்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். பசு மாடுகளை இறக்குமதி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், 4 ஆயிரத்து 200 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்