உலகம்

ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி

எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தந்தி டிவி
எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மின்சார தடையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"