உலகம்

ஸ்பெயினில் கரையை கடந்த எல்சா புயல் : 5 பேர் பலி

எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தந்தி டிவி
எல்சா புயலால் போர்ச்சுக்கல் மற்றும் ​ஸ்பெயினில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் வடக்கு பகுதியில் புதன் கிழமை கரையை கடந்த இந்த புயலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் மற்றும் மின்சார தடையால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''