உலகம்

தென்கொரியாவில் மூன்று மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு - மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்

தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தந்தி டிவி

தென்கொரியாவில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து அங்குள்ள கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டன. மாணவர்கள் முக கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்