உலகம்

Protest | போக போக வலுக்கும் போராட்டம்.. வெடித்த மோதல் - கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

தந்தி டிவி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், டீசல் மானிய விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

கனரக போக்குவரத்து, பயணிகள் வாகனம் மற்றும் விவசாயத் துறைகளால் பயன்படுத்தப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் டீசல் மானியத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்ததால் டீசல் விலை உயர்ந்துள்ளதாகக்கூறி, போராட்டம் நடைபெற்றது. தலைநகர் குயிட்டோவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்