உலகம்

Protest | போக போக வலுக்கும் போராட்டம்.. வெடித்த மோதல் - கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

தந்தி டிவி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், டீசல் மானிய விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

கனரக போக்குவரத்து, பயணிகள் வாகனம் மற்றும் விவசாயத் துறைகளால் பயன்படுத்தப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் டீசல் மானியத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்ததால் டீசல் விலை உயர்ந்துள்ளதாகக்கூறி, போராட்டம் நடைபெற்றது. தலைநகர் குயிட்டோவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?