உலகம்

Protest | போக போக வலுக்கும் போராட்டம்.. வெடித்த மோதல் - கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

தந்தி டிவி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள ஈக்வடார் நாட்டில், டீசல் மானிய விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

கனரக போக்குவரத்து, பயணிகள் வாகனம் மற்றும் விவசாயத் துறைகளால் பயன்படுத்தப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் டீசல் மானியத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்ததால் டீசல் விலை உயர்ந்துள்ளதாகக்கூறி, போராட்டம் நடைபெற்றது. தலைநகர் குயிட்டோவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மோதல் வெடித்தது. அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு