உலகம்

பெரு நாட்டி​ல் கனமழை : வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

தந்தி டிவி
கடந்த வாரம் இறுதியில் பெரு நாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் பல இடிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர வாகனங்கள் மற்றும் பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த கனமழையால் Huancabamba மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கிய 300 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை