கராச்சியில் இடி, மின்னலுடன் கனமழை - 16 பலி பாகிஸ்தானின் கராச்சியில் (Karachi)கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் மின்னல் தாக்கியும், மழையினால் வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்ததாலும் உயிரிழந்துள்ளனர்.