தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர்கள் வாக்களிக்க வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது